கிழக்காசிய நாடுகளில் தமிழர்களின் வரலாற்று சுவடுகள்
ஆதி முதல் மனிதன் தமிழன் என்றும், ஒரு காலத்தில் உலகையே ஆண்டு கொண்டு இருந்தவர்கள் தமிழ் மன்னர்கள் தான் என்பதையும் விளக்கும் விதமாக பல்வேறு தகவல்களை வரலாற்று ரீதியில் ஆராய்ந்து இப்புத்தகத்தில் எழுதி உள்ளார்.
AUTHOR NAME : ஆ. சொ. பாலசந்திரன்
PAGES : 176
ஆ.சொ. பாலச்சந்திரன், தொழிலதிபர், மூத்த எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆன்மிக சிந்தனையாளர், வரலாற்று ஆய்வாளர், என்ற பன்முக சிந்தனை கொண்டவர். தமிழர்களின் நாகரிகம் மற்றும் தமிழ் வரலாற்று கலாச்சாரம் சம்பந்தமான விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்.