கிழக்காசிய நாடுகளில் தமிழர்களின் வரலாற்று சுவடுகள்
ஆதி முதல் மனிதன் தமிழன் என்றும், ஒரு காலத்தில் உலகையே ஆண்டு கொண்டு இருந்தவர்கள் தமிழ் மன்னர்கள் தான் என்பதையும் விளக்கும் விதமாக பல்வேறு தகவல்களை வரலாற்று ரீதியில் ஆராய்ந்து இப்புத்தகத்தில் எழுதி உள்ளார்.