ஆதி முதல் மனிதன் தமிழன் என்றும், ஒரு காலத்தில் உலகையே ஆண்டு கொண்டு இருந்தவர்கள் தமிழ் மன்னர்கள் தான் என்பதையும் விளக்கும் விதமாக பல்வேறு தகவல்களை வரலாற்று ரீதியில் ஆராய்ந்து இப்புத்தகத்தில் எழுதி உள்ளார்.
AUTHOR NAME : ஆ. சொ. பாலசந்திரன்
PAGES : 176
ஆ.சொ. பாலச்சந்திரன், தொழிலதிபர், மூத்த எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆன்மிக சிந்தனையாளர், வரலாற்று ஆய்வாளர், என்ற பன்முக சிந்தனை கொண்டவர். தமிழர்களின் நாகரிகம் மற்றும் தமிழ் வரலாற்று கலாச்சாரம் சம்பந்தமான விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்.